Thursday, July 19, 2007

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி

தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கழகங்களுக்கும் தமிழக மக்கள் முதலில் டாடா சொல்லணும். அப்போ தான் தமிழகம் உருப்படும். அந்த விழிப்புணர்வு வரணும். கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேருக்குமே, காவிரி, முல்லை பெரியாறு நதிப் பிரச்னைகளை சரியாக கையாள முதுகெலும்பு இல்லை. இவர்கள் வீணாக வீராப்பு பேசுகின்றனர். அது என்ன மோ, தமிழகத்தில் சினிமா டயலாக் பேசியே காலத்தை ஓட்டுகின்றனர்

No comments: